sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

வீண் கேள்வியைத் தவிருங்கள்

/

வீண் கேள்வியைத் தவிருங்கள்

வீண் கேள்வியைத் தவிருங்கள்

வீண் கேள்வியைத் தவிருங்கள்


ADDED : மார் 21, 2010 02:37 PM

Google News

ADDED : மார் 21, 2010 02:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உன் ஜீவன் ஆத்திரம் கொள்வதில் வேகமாய் இராது. ஏனெனில் சினம் என்பது மூடர்களின் இருதயத்தில் தங்கியிருக்கிறது.

* அவனுடைய கை ஒவ்வொருவனுக்கும் எதிராக இருக்கும். ஒவ்வொருவனின் கையும் அவனுக்கு எதிராக இருக்கும்.

* அசட்டுத்தனமான வீண் கேள்விகளைத் தவிர்த்துவிடு. அவை சச்சரவுகளையே பிறப்பிக்கின்றன.

* தரித்திரன் கெஞ்சுதலையே உபயோகிக்கிறான். பணக்காரனோ முரட்டுத்தனமாகப் பதிலுரைக்கிறான்.

* நடக்க வேண்டிய வழியில் குழந்தையைப் பழக்கினால் வயதான பிறகு அந்த வழியிலிருந்து விலகாமலிருப்பான்.

* துன்மார்க்கனின் தொண்டை திறக்கப்பட்டிருக்கும் பிரேதக்குழி.

* உடல் சதைக்குரிய சிந்தனையோ மரணம் ஆகும். ஞானத்துக்குரிய சிந்தனையோ வாழ்வும் அமைதியும் ஆகும்.

* கடவுளின் ஜீவன் எங்கிருக்கிறதோ அங்கு சுதந்திரமுண்டு.

* வேஷதாரியே! முதலில் உன் கண்ணில் இருக்கிற உத்திரத்தை விட்டெறி. பிறகு உன் சகோதரன் கண்ணில் இருக்கிற துரும்பை எடுத்தெறியத் தெளிவாய் பார்க்கலாம்.

-பைபிள் பொன்மொழிகள்



Trending





      Dinamalar
      Follow us